Pages

Thursday, March 1, 2012

எனக்கென நீ

உன் இதயத் துடிப்பை என்
தாலாட்டாக கேட்டு தூங்கவும்


விழித்திருக்கும் நேரமெல்லாம் உன்
விழி வட்டத்தில் வாழவும்


மரணத்தின் மடியிலும் உன்
உதட்டணைப்பில் உயிரடங்கவும்


வரம் வேண்டும் ........

No comments:

Post a Comment